50 பைசா இந்திய நாணயம்![]()
50 பைசா இந்திய நாணயம், அல்லது 50 காசு (பேச்சுவழக்கில் எட்டணா என்றும் அழைக்கப்பட்டது) (50 paise (Indian coin)) என்பது 1/2 ( அரை) ரூபாய் மதிப்பு நாணயத்தின் ஒரு அலகு ஆகும். இந்திய ஐம்பது பைசா (Hindi: पचास पैसे) (singular: Paisa). பைசாவின் சின்னம் ( வரலாறு1957 - ஆம் ஆண்டிற்கு முன்னா், இந்திய ரூபாய் தசமப்படுத்தப்படாமல், 1835 - ஆம் ஆண்டு முதல் 1957 - ஆம் ஆண்டு வரை ஒரு ரூபாயானது 16 அணாக்களாக வகுக்கப்பட்டது. ஒவ்வொரு அணாவும் நான்கு பைசாக்களாக வகுக்கப்பட்டது. ஒவ்வொரு பைசாவும் மூன்று பைகளாக 1947 ஆம் ஆண்டுவரை பிரிக்கப்பட்டிருந்தது. 1955 ஆம் ஆண்டில், இந்தியா " நாணயத்திற்கான மெட்ரிக் முறைமையை" பின்பற்ற " இந்திய நாணயச் சட்டம்" திருத்தப்பட்டது. பைசா நாணயங்கள் 1957 -இல் அறிமுகப்படுத்தியது, ஆனால் 1957 முதல் 1964 வரை பைசா நாணயமானது " நயா பைசா" (பொருள்; புதிய பைசா) என்று அழைக்கப்பட்டது. ஜூன் 1, 1964 அன்று " நயா" என்ற நொல் கைவிடப்பட்டது மற்றும் அந்தச் சொல்லுக்கு பதில் " ஒரு பைசா என பயன்படுத்தப்பட்டது. பைசா நாணயங்கள் " தசம தொடா்பு" ஒரு பகுதியாக வெளியிடப்பட்டன.[1][2] மேலும் பார்க்கசான்றுகள் |
Portal di Ensiklopedia Dunia