இத்திரைப்படத்தில் முதலில் பிரபுவிற்கு இணையாக நடிக்க வைக்க கே. பாலசந்தர் பெப்சி உமாவை தீர்மானித்தார். அப்போது பெப்சி உமா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெப்சி தொலைபேசி நிகழ்ச்சியை தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் திரைப்படங்களிலும் நடிக்க சம்மதம் இல்லை என்று கூற அவருக்கு பதிலாக இரண்டாவது முறையாக சுகன்யாவை கதாநாயகியாக நடிக்க வைத்தர். சுகன்யாவை வைத்து சில காட்சி படம் ஆக்கபட்ட போதிலும் அவரின் முக தோற்றத்தில் அழகான சாயலில் இந்தி நடிகை மீனாட்சி சேஷாத்திரியின் முகம் பாலசந்தரின் சிந்தனைக்கு வந்து சென்றது. பின்பு சுகன்யாவிடம் இருந்து படத்தில் விலக்கி கொள்ள செய்தார் கே.பாலசந்தர். பின்பு சுகன்யாவிற்கு பதிலாக மீனாட்சி சேஷாத்திரி மூன்றாவது முறை கதாநாயகியாக உறுதி செய்து படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.
↑Trilok, Krishna (18 September 2018). Notes of a Dream: The Authorized Biography of A.R. Rahman. India: Penguin Random House. ISBN978-9353051969. The soundtrack featured fourteen songs, including poems, multiple versions of songs and instrumental tracks.