ஆலந்துரைபட்டு
கிராமத்தின் பெரும்பகுதி விளைச்சல் நிலமாகையால் மக்களின் முக்கியத்தொழில் வேளாண்மை ஆகும். மழைக்காலத்தில் நீர்ப்பாசனம் சத்தியவாடி பெரிய ஏரி, தீவலூர் பெரிய ஏரி உள்ளதால் கரும்பு நெல்லும் பயிரிடப்படுகிறது. மின்மோட்டார் மூலமே நீர்ப்பாசனம் நடைபெறுகிறது. இவ்வூரில் 5 வரை இருபாலரும் படிக்கும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அருகில் நந்தப்பாடி, தீவலூர், சத்தியவாடி, பேரளையூர் ஆகிய ஊர்கள் உள்ளன. பெயர்க் காரணம்ஆலந்துரை ஈஸ்வரர் கோவில் பகுதி இருந்து பிரிந்தது மக்கள் கோவிலின் பெயரால் ஊரை உருவாக்கினர் என்று கருதுகின்றனர். சுற்றியுள்ள ஊர்கள்மேற்கோள்கள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia