சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)
சுந்தரி என்பது சன் தொலைக்காட்சியில் 22 சனவரி 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி குடும்ப நாடகத் தொடர் ஆகும்.[1] இது கன்னட மொழித் தொடரான 'சுந்தரி' என்ற தொடரின் கதைக்கருவை மையமாக வைத்து மறு ஆக்கம் செய்யப்பட்ட தொடர் ஆகும்.[2] இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் மிரகள் மீடியா போன்ற நிறுவனங்கள் இணைத்து தயாரிக்க, கேப்ரியெல்லா செல்லஸ்,[3] ஜிஷ்ணு மேனன்[4] மற்றும் ஸ்ரீகோபிகா நீலநாத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த சீரியல் தற்பொழுது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கதைசுருக்கம்சுந்தரி என்ற கறுப்பு நிறம் கொண்ட கிராமத்து பெண், தனது தோல் நிறம், அவரது பாரம்பரிய தோற்றத்திற்கு எதிராக வரும் கேலி கிண்டல் மற்றும் அவமானங்களுக்கு எதிராக எப்படி போராடுகிறாள் என்பது கதை. நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
துணைக் கதாபாத்திரம்
ஒளிபரப்பு நேரம் மாற்றம்இந்த தொடர் முதல் முதலில் 22 சனவரி 2021 அன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப் ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் நிறுத்தப்பட்டு மே 22 முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia