மாதுரி

மாதுரி
மகாபாரதம் கதை மாந்தர்
ரவி வர்மா மாதுரியின் கற்பனை ஓவியம்
தனிப்பட்ட தகவல்
துணைவர்(கள்)பாண்டு
பிள்ளைகள்மகன்கள் மாற்றாம் புதல்வர்கள்
உறவினர்சல்லியன் (சகோதரன்)

மாதுரி (Madri) மத்திர நாட்டின் இளவரசியும், சல்லியனின் சகோதரியும், பாண்டுவின் இரண்டாவது மனைவியும் ஆவார். நகுலன், சகாதேவன் இருவரும் அசுவினி தேவர்கள் வரத்தின் காரணமாக மாதுரிக்கு பிறந்த புதல்வர்கள் ஆவர். பாண்டு & மாதுரி இறந்த பின் மாதுரியின் பிள்ளைகளை தன் பிள்ளை போல் குந்தி வளர்த்து வந்தார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. www.wisdomlib.org (2012-06-15). "Madri, Mādrī, Mādri, Madrī: 14 definitions". www.wisdomlib.org. Retrieved 2020-08-31.
  2. Uberoi, Meera (1996). The Mahabharata. ISBN 9788170702313.
  3. Debalina (2019-12-20). Into the Myths: A Realistic Approach Towards Mythology and Epic (in ஆங்கிலம்). Partridge Publishing. ISBN 978-1-5437-0576-8.

வெளி இணைப்புகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya