அலம்புசன்

அலம்புசன், ஒரு அசுர வீரன் மற்றும் துரியோதனனின் நண்பன். குருச்சேத்திரப் போரின் எட்டாவது நாள் போரில் அருச்சுனனின் மகன் அரவானைக் கொன்றவன்.[1] பதினான்காம் நாள் போரில் கடோத்கசனால் அலம்புசன் மற்றும் மற்றும் அலாயுதன் கொல்லப்பட்டனர்.[2] கடோற்கஜனைப் போன்றே பல வகையான மாயைகளை அறிந்திருந்தார். மகாபாரதப் போரில் பீமனுக்கு அலம்புசன் கடும் சவாலையும் கொடுத்தார்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya