சத்தீசுகர் சட்டப் பேரவை
சத்தீசுகர் சட்டப் பேரவை (Chhattisgarh Legislative Assembly) இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் ஓரவை முறைமை கொண்டது. இதன் தலைமையகம் ராய்ப்பூரில் அமைந்துள்ளது. சத்தீசுகர் சட்டப் பேரவை 90 சட்டப் பேரவை உறுப்பினர்களைக் கொண்டது. இதன் உறுப்பினர்கள் சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர்களால் நேரடியா தேர்தல் மூலம் தேர்தெடுக்கப்படுகிறார்கள்.[1]சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதன் தற்போதைய முதலமைச்சர் பூபேஷ் பாகல்.ஆவர். 2023 சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக 7 மற்றும் 17 நவம்பர் 2023 நாட்களில் நடைபெறுகிறது. 3 டிசம்பர் 2023 அன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி 54 தொகுதிகளில் வெற்றி பெற்று 13 டிசம்பர் 2023 அன்று விஷ்ணு தேவ் சாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. வரலாறுமத்தியப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பகுதிகளைப் பிரித்து 25 ஆகஸ்டு 2000 அன்று சத்தீசுகர் மாநிலம் நிறுவப்பட்டது. 1 நவம்பர் 2000 அன்று சத்தீசுகர் சட்டப் பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது.. சட்டப் பேரவைத் தலைவர்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகாள் |
Portal di Ensiklopedia Dunia