மாநில நெடுஞ்சாலை 155 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 155 அல்லது எஸ்.எச்-155 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தேனி மாவட்டத்தில் அம்மைநாயக்கனூர் என்னும் இடத்தையும்,திண்டுக்கல் மாவட்டத்தின்வத்தலகுண்டு என்ற இடத்தையும் இணைக்கும் அம்மைநாயக்கனூர் - வத்தலகுண்டு சாலை ஆகும்.இதன் நீளம் 18 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya