மாநில நெடுஞ்சாலை 5 (தமிழ்நாடு)

இந்திய மாநில நெடுஞ்சாலை 5
5

மாநில நெடுஞ்சாலை 5
வழித்தடத் தகவல்கள்
நீளம்:94.6 km (58.8 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஆற்காடு, இராணிப்பேட்டை மாவட்டம்
 
முடிவு:திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 94.6 km (58.8 mi)
Districts:இராணிப்பேட்டை-21.6 km (13.4 mi)
திருவண்ணாமலை-60.4 km (37.5 mi)
விழுப்புரம்-12.6 km (7.8 mi).
நெடுஞ்சாலை அமைப்பு
Lua error in package.lua at line 80: module 'Module:Road data/parser/namespace' not found.

மாநில நெடுஞ்சாலை 5 அல்லது எஸ்.எச்-5 SH5 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு என்னும் இடத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் வந்தவாசி வழியாக விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம் என்ற இடத்தையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை ஆகும். இதன் நீளம் 94.6 கிலோமீட்டர்கள்[1].

மாவட்டங்கள்

இது 3 மாவட்டங்களினை இணைக்கிறது:

  1. இராணிப்பேட்டை மாவட்டம்: 21.6 கி.மீ.
  2. திருவண்ணாமலை மாவட்டம்: 60.4 கி.மீ.
  3. விழுப்புரம் மாவட்டம்: 12.6 கி.மீ.

முக்கிய ஊர்கள்

செய்யாறு வந்தவாசி தெள்ளார்

மொத்த தூரம்

இதன் நீளம் மொத்தம் 94.6 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. Retrieved 2013-04-22.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya