உறந்தைராயன் குடிக்காடு
போக்குவரத்துஇது தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது. ஒரத்தநாட்டிற்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையில் அமைந்துள்ளதால் போக்குவரத்து வசதி சீராகவுள்ளது. தஞ்சாவூருக்கும், பட்டுக்கோட்டைக்கும் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் நின்று செல்கின்றன. அரசுப் பேருந்துகளைக் காட்டிலும், தனியார் பேருந்துகளே அதிகம். பத்து நிமிட இடைவெளியில் தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டைக்கும், பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கும், இந்த வழியாக பேருந்துகள் செல்கின்றன. தஞ்சாவூருக்குள் உள்ள மற்ற ஊர்களுக்கும், சில வெளியூர்களுக்கும் செல்ல ஒரத்தநாட்டுக்கு செல்லலாம். தஞ்சாவூர் சென்று பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு/தனியார் பேருந்துகளின் மூலம் வெளியூர்களுக்குச் செல்லலாம். தஞ்சாவூரில் ரயில் நிலையம் உள்ளது. பண்பாடுஇங்கு திருவிழா நடைபெறும். சிவராத்திரி கொண்டாடுவார். முளைப்பாரித் திருவிழா ஆவணியில் நடைபெறும். மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia