திருமுல்லவாரம் கடற்கரைதிருமுல்லவாரம் கடற்கரை (மலையாளம் : തിരുമുല്ലവാരം ബീച്ച്) கொல்லம் நகரத்தில் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றாகும். கேரள மாநிலத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது.[1] கொல்லம் நகரத்தின் முக்கியமான சுற்றுப்புறமான திருமுல்லவாரத்தில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. கர்கிடகா வவுபாலி சடங்குகளை நடத்துவதற்கு இந்த கடற்கரை மிகவும் பிரபலமானது. [2] ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வவுபாலி தர்பனம் செய்ய கடற்கரைக்கு வருகிறார்கள். இது தென்னிந்தியாவில் அமைந்துள்ள மிகவும் கவர்ச்சிகரமான கடற்கரைகளில் ஒன்றாகும். இருப்பிடம்இந்த கடற்கரை கொல்லம் நகரின் மையப்பகுதியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் ஒரு சுற்றுலா மையம் என்பதால் இது அதிகமான பஸ் இணைப்புகளைக் கொண்டுள்ளது. [3] கொல்லம் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து நிலையம் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையமான கொல்லம் சந்திப்பு ரயில் நிலையம், 7 கி.மீ. தொலைவில் உள்ளது. முக்கிய சாலை இடங்கள்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia