நாக வழிபாடு![]() ![]() நாக வழிபாடு பண்டைய தமிழர்களின் இயற்கை வழிபாடுகளில் ஒன்றாகவும் இந்து மற்றும் பௌத்த மதங்களில் காணப்படும் வழிபாடாகவும் இருந்து வருகின்றது. புராண இதிகாசங்களிலும் ஆதி பர்வம் முதலான பண்டைய நூல்களிலும் நாகவடிவத்தின் முக்கியத்துவம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகக் கால கண்டுபிடிப்புகளில் முக்காலி மீதுள்ள கிண்ணமும் அருகில் காணப்படும் நாக வடிவமும் நாக வழிபாட்டின் தொன்மைக்குச் சான்றாகும். நாக வம்சத்தினரை நாக வழிபாட்டுடன் இணைத்துக் காட்டும் செய்திகளும் உள்ளன. முதலில் இயற்கை வழிபாட்டை அறிந்த மனிதன், ஆவி வழிபாட்டிற்குப் பிறகு விலங்குகளை வழிபடத் தொடங்கினான். அவற்றில் பிற விலங்கு வழிபாடுகளை விடவும், நாக வழிபாடு பெரும் புகழ்பெற்றதாகும். சிவபெருமான் தனது கழுத்தில் வாசுகி என்ற பாம்பை ஆபரணமாகவும், பிற பாம்புகளை கைகளில் ஆபரணமாகவும் தரித்துள்ளார். திருமால் பாற்கடலில் ஆதிசேசன் என்ற பாம்பினைப் படுக்கையாக வைத்துள்ளார். தென் இந்தியாவில் பாம்பு வழிபாடு அம்மன் வழிபாட்டுடன் இணைந்து நடைபெறுகிறது. சைவ சமயத்தில் நாக வழிபாடுவைணவ சமயத்தில் நாக வழிபாடுபாம்பு வழிபாட்டால் கிடைக்கும் நன்மைகள்
நாகத்தின் பெயர்களைக் கொண்ட இறைவன்
நாகத்தின் பெயர்களை கொண்ட தலங்கள்
நாகம் தொடர்புடைய தமிழ் பெயர்கள்
இவற்றையும் காண்கஆதாரம்
|
Portal di Ensiklopedia Dunia