இப்பட்டியல் தமிழகம் , இலங்கை பகுதிகளை ஆண்ட தமிழ் பேசிய மன்னர்களின் பட்டியலாகும்.
பழங்கதை காலப் பாண்டியர்
சங்க காலப் பாண்டியர்கள் (பொ.ஊ.மு. 3 நூற்றாண்டு – பொ.ஊ. 3 நூற்றாண்டு)
கூன்பாண்டியன்
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் (கண்ணகியின் கதையில் இவன் பெயர் வருகிறது)
பூதப்பாண்டியன்
முதுகுடுமிப் பெருவழுதி
நெடுஞ்செழியன் II
நன்மாறன்
நெடுஞ்செழியன் III
மாறன் வழுதி
கடலன் வழுதி
முற்றிய செழியன்
உக்கிரப் பெருவழுதி
முற்காலப் பாண்டியர்கள் (பொ.ஊ. 6 – 10 நூற்றாண்டுகள்)
பிற்காலப் பாண்டியர்கள் (10– 13 நூற்றாண்டுகள்)
தென்காசிப் பாண்டியர்கள் (பொ.ஊ. 15 – 17 நூற்றாண்டுகள்)
15 ஆம் நூற்றாண்டில், பாண்டியர்கள் தங்களின் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்தனர், காரணம் இசுலாமியர்களும், நாயக்கர்களும் படையெடுத்ததே ஆகும், இதனால் பாண்டியர்கள் தெற்கில் பின்வாங்கி தங்கள் தலைநகரை திருநெல்வேலிக்கு மாற்றிக்கொண்டனர்.
பிற பாண்டியர்கள்
பந்தளப்ண்டிர்கள்
பூஞ்சார் பாண்டியர்
கயத்தாறு , வள்ளியூர் , உக்கரன்கோட்டை, தென்காசி பகுதிகளில் ஆண்ட பஞ்ச பாண்டியர்கள் (வீமன் பாண்டியன், வெட்டும் பெருமாள் பாண்டியன்)
இராமநாதபுரம் சீமை தளவாய் பிள்ளைப்பாண்டியன்
தனஞ்சய முத்தரையர்
பெரும்பிடுகு முத்தரையர் என்கிற குவவன் மாறன் (பொ.ஊ. 655–680)
இளங்கோவதிரையர் என்கிற மாறன் பரமேஷ்வரன் (பொ.ஊ. 680–705)
பெரும்பிடுகு முத்தரையர் II என்கிற சுவரன் மாறன் (பொ.ஊ. 705–745)
விடேல்விடுகு சாத்தன் மாறன் (பொ.ஊ. 745–770)
மார்பிடுகு என்கிற பேரடியரையன் (பொ.ஊ. 770–791)
விடேல்விடுகு முத்தரையர் என்கிற குவவன் சாத்தன் (பொ.ஊ. 791–826)
சாந்தன் பழியிலி (பொ.ஊ. 826–851)
சோழர் (ஏ. பொ.ஊ.மு. 640 – பொ.ஊ. 1541)
கரிகால் சோழனின் வெண்கல சிலை.
இராசராச சோழனின் சிலை.
பண்டைய காலச் சோழர்
செம்பியன் (புறாவிற்காக தன் உடலை தந்த சிபி சக்ரவர்த்தி சோழ மன்னன்)
மார்கொப் பெருஞ்செம்பியன்
முதுசெம்பியன் வேந்தி சு. பொ.ஊ.மு. 640
நெடுஞ் செம்பியன் சு. பொ.ஊ.மு. 615
மேயன் கடுங்கோ சோழன் சு. பொ.ஊ.மு. 590
பெருநற்கிள்ளி போர்வைக்கோ சு. பொ.ஊ.மு. 515
கடுமுன்றவன் சு. பொ.ஊ.மு. 496
கோப்பெருஞ்சோழன் சு. பொ.ஊ.மு. 495
நற்கிள்ளி முடித்தலை சு. பொ.ஊ.மு. 480
செட்செம்பியன் சு. பொ.ஊ.மு. 455
வயமான் சென்னி சு. பொ.ஊ.மு. 395
நெடுந்செம்பியன் சு. பொ.ஊ.மு. 386
கடுஞ்செம்பியன் சு. பொ.ஊ.மு. 345
அம்பலத்து இருங்கோ சென்னி சு. பொ.ஊ.மு. 330
சங்க காலச் சோழர் (ஏ. பொ.ஊ.மு. 300 – பொ.ஊ. 300)
பெருநற்கிள்ளி சு. பொ.ஊ.மு. 316
கோ செட் சென்னி சு. பொ.ஊ.மு. 286
செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி சு. பொ.ஊ.மு. 275
நெடுங்கோப் பெருங்கிள்ளி சு. பொ.ஊ.மு. 220
எல்லாளன் சு. பொ.ஊ.மு. 210 (பசுவிற்காக தன் மகனை தேர் சக்கரத்தில் இட்டு கொன்ற மனு நீதி சோழன்)
சென்னி எல்லகன் சு. பொ.ஊ.மு. 205 - இலங்கையின் மீது படையெடுத்த எல்லாளனின் சகோதரன்
தர்ம வர்ம சோழன் (திருவரங்கம் கோயிலை கட்டியவர்)
கிளி சோழன் (திருவரங்கம் கோயிலை விரிவு படுத்தினார்)
பெருங்கிள்ளி சு. பொ.ஊ.மு. 165
கோப்பெருஞ்சோழிய இளஞ்சேட்சென்னி சு. பொ.ஊ.மு. 140
பெருநற்கிள்ளி முடித்தலை கோ சு. பொ.ஊ.மு. 120
பெரும்பூட்சென்னி சு. பொ.ஊ.மு. 100
இளம்பெருஞ்சென்னி சு. பொ.ஊ.மு. 100
பெருங்கிள்ளி வேந்தி (எ) கரிகாலன் I சு. பொ.ஊ.மு. 70
நெடுமுடிகிள்ளி சு. பொ.ஊ.மு. 35
இலவந்திகைப்பள்ளி துஞ்சிய மெய் நலங்கிள்ளி சேட் சென்னி சு. பொ.ஊ.மு. 20
ஆய்வே நலங்கிள்ளி சு. பொ.ஊ.மு. 15
இளஞ்சேட்சென்னி சு. பொ.ஊ. 10 - 16
கரிகால் சோழன் பெருவளத்தான் சு. பொ.ஊ. 31 (கல்லனையை கட்டியவர், இமயமலை வரை சென்று சோழர் புலி கொடியை நட்டவர்)
வேர் பெருநற்கிள்ளி சு. பொ.ஊ. 99
பெருந்திரு மாவளவன் குராப்பள்ளி துஞ்சிய சு. பொ.ஊ. 99
நலங்கிள்ளி சு. பொ.ஊ. 111
நெடுங்கிள்ளி
கோபெருஞ்சோழன்
கிள்ளிவளவன்
பெருநற்கிள்ளி, குளமுற்றத்து துஞ்சிய சு. பொ.ஊ. 120
பெருநற்கிள்ளி, இராசசூய வெட்ட சு. பொ.ஊ. 143
வேல் கடுங்கிள்ளி சு. பொ.ஊ. 192
கோச்சோழன் செங்கணான் I சு. பொ.ஊ. 220
நல்லுருத்திரன் சு. பொ.ஊ. 245
மாவண்கிள்ளி சு. பொ.ஊ. 265
சங்கம் மருவிய காலச் சோழர் (ஏ. பொ.ஊ. 300–550)
இசை வெங்கிள்ளி 300 – 330
கைவண்கிள்ளி 330 – 350
பொலம்பூண்கிள்ளி 350 – 375
கடுமான்கிள்ளி 375 – 400
கோச்சோழன் செங்கணான் II 400 – 440
நல்லடி சோழன் 440 – 475
பெயர் தெரியவில்லை 476 – 499
கோச்சோழன் செங்கணான் III[ 1] 499 – 524
புகழ்சோழன் [ 1] 524 – 530
கரிகாலன் III 530 – 550 C.E
இடைக்காலச் சோழர்கள் (பொ.ஊ. 550–850)
நந்திவருமச் சோழன் 550 - 575
தனஞ்செய சோழன் 575 - 609
மகேந்திரவருமச் சோழன் 609 - 630
புண்ணியகுமார சோழன் 630 - 655
விக்கிரமாதித்த சோழன் I 650 - 680
சக்திகுமாரச் சோழன் 680 - 705
விக்கிரமாதித்த சோழன் II 705 - 730
சத்தியாதித்தச் சோழன் 730 - 755
விசயாதித்த சோழன் 755 - 790
காந்த மனோகர சோழன் 790 – 848
இடைக்காலச் சோழர் (பொ.ஊ. 850–1070)
பிற்காலச் சோழர் (1070–1541)
16 ஆம் நூற்றாண்டு
வீரசேகர சோழன் (16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், நாகம நாயக்கரின் எதிர்ப்பாளர்)
17ம் நூற்றாண்டு
சங்க காலச் சேரர்
பிற்காலச் சேரர்
குலசேகரவர்மன் (800–820)
இராசசேகரவர்மன் (820–844)
தாணு இரவிவர்மன் (844–885)
இராமவர்வ குலசேகரன் I
கூட ரவிவர்மன் (917–944)
கோத ரவிவர்மன் (944–962)
பாஸ்கர இரவிவர்மன் I (962–1019)
பாஸ்கர இரவிவர்மன் II (1019–1021)
வீரவர்மன் (1021–1028)
இராசசிங்கவர்மன் (1028–1043)
பாஸ்கர இரவிவர்மன் III (1043–1082)
இரவி இராமவர்மன் (1082–1090)
இராமவர்வ குலசேகரன் II (1090–1102)
பண்டைய காலப் பல்லவர்
தொண்டைமான் இளந்திரையன்
ஆதொண்டைமான் வீரக்கூர்ச்சன்
முற்காலப் பல்லவர்
சிம்மவர்மன் I (275–300 அல்லது 315–345)
கந்தவர்மன் I (345–355) (சிவஸ்கந்தவர்மன் )
விஷ்ணுகோபன் (340–355) (யுவமகாராசா விட்ணுகோபன் )
குமாரவிட்ணு I (355–370)
கந்தவர்மன் II (370–385)
வீரவர்மன் (385–400)
கந்தவர்மன் III (400–435)
சிம்மவர்மன் II (435–460)
கந்தவர்மன் IV (460–480)
நந்திவர்மன் I (480–500)
குமாரவிட்ணு II (500–510)
புத்தவர்மன் (510–520)
குமாரவிட்ணு III (520–530)
சிம்மவர்மன் III (530–537)
பிற்காலப் பல்லவர்
சிங்கை பரராசசேகரன் , அவனது மகன்களான பண்டாரம், பரநிருபசிங்கன், முதலாம் சங்கிலி ஆகியோரைக் காட்டும் படம்
கிருஷ்ணப்ப நாயக்கர் (1509–1521)
சென்னப்ப நாயக்கர்
கங்கம நாயக்கர்
வெங்கட கிருஷ்ணப்ப நாயக்கர்
வெங்கடராம பூபால நாயக்கர்
திரியாம்பக கிருஷ்ணப்ப நாயக்கர்
வரதப்ப நாயக்கர்
இராமலிங்க நாயனிவாரு
வெங்கடப்பெருமாள் நாயுடு
பெரிய இராமபத்திர நாயுடு
இராமகிருஷ்ணப்ப நாயுடு (1649)
தனியாட்சி (பொ.ஊ. 1670–1794)
பிரித்தானியரின் கீழ் (பொ.ஊ. 1795–1979)
பாளையங்கள்
பிற
இவற்றையும் பார்க்க
உசாத்துணை