யதாத்ரி புவனகிரி மாவட்டம்![]() யதாத்ரி புவனகிரி மாவட்டம் (Yadadri Bhuvanagiri district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பொங்கிர் நகரம் ஆகும்.[2] நல்கொண்டா மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் யதாத்ரி-புவனகிரி மாவட்டம் நிறுவப்பட்டது.[3]இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் போங்கிர் ஆகும். மக்கள் தொகையியல்3091.48 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[4] யதாத்ரி-புவனகிரி மாவட்டத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 7,26,465 ஆகும்.[4] இப்பகுதியில் நெய்யப்படும் போச்சம்பள்ளி பட்டுச் சேலைகள் புகழ் பெற்றதாகும். மாவட்ட நிர்வாகம்யதாத்ரி-புவனகிரி மாவட்டம், பொங்கிர் மற்றும் சௌதுப்பல் என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டுள்ளது. இவ்விரண்டு வருவாய் கோட்டங்களில் 16 மண்டல்கள் உள்ளது.[3] மண்டல்கள்யதாத்ரி-புவனகிரி மாவட்டத்தின் 16 மண்டல்கள்:
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia