செமலாய் மக்கள்
செமலாய் மக்கள் (ஆங்கிலம்: Semelai People; மலாய்: Orang Semelai) என்பவர்கள் மலேசியப் பழங்குடியினர் இனக்குழுவில் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்த பழங்குடி மக்களாகும்.[4] செமலாய் மக்கள் ஒராங் அஸ்லியின் 3 முக்கிய குழுக்களில் ஒன்றான புரோட்டோ மலாய் (Proto-Malay) எனும் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.[5] மலேசியாவின் நெகிரி செம்பிலான் மற்றும் பகாங் மாநிலங்களில் காணப்படுகிறார்கள்.[6] பொதுமலேசிய அரசாங்கம், தீபகற்ப மலேசியாவின் பூர்வீகப் பழங்குடியினரை ஓராங் அஸ்லி (Orang Asli) என்று வகைப்படுத்துகிறது. மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறையின் (மலாய்: Jabatan Kemajuan Orang Asli (JAKOA); ஆங்கிலம்: Department of Orang Asli Development); கீழ் சிறப்புரிமை பெற்ற 18 தீபகற்ப மலேசியப் பழங்குடி இனக் குழுவினர் உள்ளனர்.[7] மொழி, கலாசார அடிப்படையில் அவர்களை மூன்று பெரும் பிரிவுகளாக மலேசிய அரசாங்கம் பிரித்துள்ளது.[8][9] அந்த மூன்று பெரும் பிரிவுகளில் மலாய மூதாதையர் பிரிவின் கீழ் செமலாய் மக்கள் வகைப்படுத்தப் படுகின்றனர். குடியிருப்புகள்செமலாய் மக்கள் தீபகற்ப மலேசியாவின் இரண்டு மாநிலங்களில் இரண்டு பெரிய குழுக்களாக உள்ளனர். அதாவது:
செமலாய் மக்கள் தொகைசெமலாய் மக்கள் தொகை பின்வருமாறு:-
2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், சிறிய எண்ணிக்கையிலான தெமோக் மக்கள்; செமலாய் மக்கள் தொகையில் சேர்க்கப்பட்டனர்.[1] காட்சியகம்
மேலும் காண்கமேற்கோள்கள்
சான்று நூல்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia