அரசினர் கலைக் கல்லூரி, சிதம்பரம்

அரசினர் கலைக்கல்லூரி, சிதம்பரம்
குறிக்கோளுரைகற்றல் கேட்டல் உடையார் பெரியார்
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1982
சார்புஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்[1]
முதல்வர்முனைவர் ஜி. வணங்காமுடி
அமைவிடம், ,
இணையதளம்http://www.gaccdm.in/

அரசினர் கலைக்கல்லூரி, சிதம்பரம் இந்தியாவின் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சி. முட்லூரில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இது 1982ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

அமைவிடம்

இக்கல்லூரி தொடங்கப்பட்டபோது, தற்காலிகமாக, சிதம்பரம் மருத்துவமனை கட்டடத்தில் இயங்கிய இக்கல்லூரி 1987ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் சி. முட்லூர் கிராமத்தில் சொந்த கட்டடத்திற்கு மாற்றப்பட்டு செயற்பட்டு வருகிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Annamalai University". annamalaiuniversity.ac.in. Retrieved 2022-08-01.

வெளியிணைப்புகள்

அதிகாரப்பூர்வ இணையதளம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya