இல.
|
படிமம்
|
பெயர் தொகுதி
|
பதவிக்காலம்
|
அரசியல் கட்சி (கூட்டணி)
|
|
1
|
|
டொன் ஸ்டீபன் சேனாநாயக்க (1884–1952) மீரிகம
|
24 செப்டம்பர் 1947
|
22 மார்ச் 1952
|
ஐக்கிய தேசியக் கட்சி
|
1947
|
சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர். இவரது காலத்தில் இலங்கை பெரிய பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.[6]
|
|
2
|
|
டட்லி சேனாநாயக்க டெடிகமை
|
26 மார்ச் 1952
|
12 அக்டோபர் 1953
|
ஐக்கிய தேசியக் கட்சி
|
1952
|
டி. எஸ். சேனநாயக்கா இறந்ததை அடுத்து மகன் டட்லி சேனநாயக்கா பதவியேற்றார். இவரது கட்சி 1952 சூன் தேர்தலில் வெற்றி பெற்றது. 1953 இல் தனது பிரதமர் பதவியைத் துறந்தார்.[7]
|
|
3
|
|
சேர் ஜோன் கொத்தலாவலை தொடங்கஸ்லந்தை
|
12 அக்டோபர் 1953
|
12 ஏப்ரல் 1956
|
ஐக்கிய தேசியக் கட்சி
|
—
|
கொத்தலாவலையின் பதவிக்காலத்தில் இலங்கை ஐநாவில் இணைந்தது.[8]
|
|
4
|
|
எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா அத்தனகலை
|
12 ஏப்ரல் 1956
|
26 செப்டம்பர் 1959
|
இலங்கை சுதந்திரக் கட்சி
|
1956
|
பண்டாரநாயக்கா நாட்டின் அதிகாரபூர்வ மொழியை ஆங்கிலத்தில் இருந்து சிங்களத்திற்கு மாற்றினார். இவரது பதவிக்காலம் முடியும் முன்னரே இவர் படுகொலை செய்யப்பட்டார்.[9]
|
|
5
|
|
விஜயானந்த தகநாயக்கா காலி
|
26 செப்டம்பர் 1959
|
20 மார்ச் 1960
|
இலங்கை சுதந்திரக் கட்சி
|
—
|
பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்டடதை அடுத்து தகநாயக்கா பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனாலும், ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட பிளவுகளை அடுத்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.[10]
|
|
(2)
|
|
டட்லி சேனாநாயக்க டெடிகமை
|
21 மார்ச் 1960
|
21 சூலை 1960
|
ஐக்கிய தேசியக் கட்சி
|
மார்ச் 1960
|
ஒரு மாதத்தில் சேனநாயக்கா அரசு நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
|
|
6
|
|
சிறிமாவோ பண்டாரநாயக்கா (1916–2000)
|
21 சூலை 1960
|
25 மார்ச் 1965
|
இலங்கை சுதந்திரக் கட்சி
|
சூலை 1960
|
சிறிமாவோ பண்டாரநாயக்கா உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார்.[11] இவர் பிரதமராக நியமிக்கப்பட்ட போது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கவில்லை. 1960 ஆகத்து 2 இல் செனட் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
|
|
(2)
|
|
டட்லி சேனாநாயக்க டெடிகமை
|
25 மார்ச் 1965
|
29 மே 1970
|
ஐக்கிய தேசியக் கட்சி
|
1965
|
ஐதேக அறுதிப் பெரும்பான்மை பெறாததால் மேலும் ஆறு கட்சிகளுடன் இணைந்து அரசை அமைத்தது. சேனநாயக்கா மூன்றாவது தடவையாக பிரதமரானார்.[12]
|
|
(6)
|
|
சிறிமாவோ பண்டாரநாயக்கா அத்தனகலை
|
29 மே 1970
|
22 மே 1972
|
இலங்கை சுதந்திரக் கட்சி
|
22 மே 1972
|
23 சூலை 1977
|
1970
|
சிறிமாவோ பண்டாரநாயக்கா டொமினியன் இலங்கையை குடியரசாக அறிவித்தார். சிலோன் என்றிருந்த நாட்டின் பெயரை சிறீலங்கா என மாற்றினார்.[11] பல தனியார் நிறுவனங்களை அரசுடைமை ஆக்கினார். இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதித்தார். இதனால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது.[11]
|
|
7
|
|
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (1906–1996) கொழும்பு மேற்கு
|
23 July 1977
|
4 February 1978
|
ஐக்கிய தேசியக் கட்சி
|
1977
|
1978 இல் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி ஆட்சி முறையை அறிவித்து சனாதிபதியானார்.[13]
|
|
8
|
|
ரணசிங்க பிரேமதாசா (1924–1993) கொழும்பு மத்தி
|
6 பெப்ரவரி 1978
|
2 சனவரி 1989
|
ஐக்கிய தேசியக் கட்சி
|
—
|
1978 அரமைப்புத் திருத்தத்தை அடுத்து பெருமளவு குறைக்கப்பட்ட அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்ட முதலாவது பிரதமர்.[14]
|
|
9
|
|
டிங்கிரி பண்டா விஜயதுங்கா கண்டி
|
6 மார்ச் 1989
|
7 மே 1993
|
ஐக்கிய தேசியக் கட்சி
|
1989
|
|
|
10
|
|
ரணில் விக்கிரமசிங்க கம்பகா
|
7 மே 1993
|
19 ஆகத்து 1994
|
ஐக்கிய தேசியக் கட்சி
|
—
|
சனாதிபதி பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதை அடுத்து விஜேதுங்க புதிய சனாதிபதியாக நியமிக்கப்பட்டார். விக்கிரமசிங்க பிரதமராக அறிவிக்கப்பட்டார்.[15]
|
|
11
|
|
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கம்பகா
|
19 ஆகத்து 1994
|
12 நவம்பர் 1994
|
இலங்கை சுதந்திரக் கட்சி (மக்கள் கூட்டணி)
|
1994
|
சிறிது காலத்திற்கு பிரதமராக இருந்து பின்னர் 1994 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு சனாதிபதி ஆனார்.[16]
|
|
(6)(3)
|
|
சிறிமாவோ பண்டாரநாயக்கா தேசியப் பட்டியல்
|
14 நவம்பர் 1994
|
9 ஆகத்து 2000
|
இலங்கை சுதந்திரக் கட்சி (மக்கள் கூட்டணி)
|
—
|
சந்திரிக்கா சனாதிபதி ஆனதை அடுத்து அவரது தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமராக அறிவிக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் இவர் பதவி விலகினார்.[11]
|
|
12
|
|
இரத்தினசிறி விக்கிரமநாயக்க களுத்துறை
|
10 ஆகத்து 2000
|
7 டிசம்பர் 2001
|
இலங்கை சுதந்திரக் கட்சி (மக்கள் கூட்டணி)
|
2000
|
சிறிமாவோ பதவி விலகியதை அடுத்து இரத்தினசிறி பிரதமராக நியமிக்கப்பட்டார்.[2]
|
|
(10)
|
|
ரணில் விக்கிரமசிங்க கொழும்பு
|
9 டிசம்பர் 2001
|
6 ஏப்ரல் 2004
|
ஐக்கிய தேசியக் கட்சி
|
2001
|
சனாதிபதி குமாரதுங்க ரணில் விக்கிரமசிங்கவின் அரசைக் கலைத்ததை அடுத்து ரணிலின் பதவிக்காலம் முடிவடைந்தது. 2004 இல் புதிய பொதுத் தேர்தல் இடம்பெற்றது.[17]
|
|
13
|
|
மகிந்த ராசபக்ச அம்பாந்தோட்டை
|
6 ஏப்ரல் 2004
|
19 நவம்பர் 2005
|
இலங்கை சுதந்திரக் கட்சி (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி)
|
2004
|
2005 அரசுத்தலைவர் தேர்தலில் மகிந்த ராசபக்ச வெற்றி பெற்று சனாதிபதி அனார்.[18]
|
|
(12)
|
|
இரத்தினசிறி விக்கிரமநாயக்க தேசியப் பட்டியல்
|
19 நவம்பர் 2005
|
21 ஏப்ரல் 2010
|
இலங்கை சுதந்திரக் கட்சி (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி)
|
—
|
ராசபக்ச சனாதிபதி ஆனதை அடுத்து இரத்தினசிறி பிரதமராக அறிவிக்கப்பட்டார்.[2]
|
|
14
|
|
திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன தேசியப் பட்டியல்
|
21 ஏப்ரல் 2010
|
9 சனவரி 2015
|
இலங்கை சுதந்திரக் கட்சி (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி)
|
2010
|
|
|
(10)
|
|
ரணில் விக்கிரமசிங்க கொழும்பு
|
9 சனவரி 2015
|
21 ஆகத்து 2015
|
ஐக்கிய தேசியக் கட்சி
|
2015
|
2015 சனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை அடுத்து நல்லாட்சிக்கான 100-நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலமில்லாத ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
|
|
|
(10)
|
|
ரணில் விக்கிரமசிங்க கொழும்பு
|
21 ஆகத்து 2015
|
20 நவம்பர் 2019
|
ஐக்கிய தேசியக் கட்சி
|
2015
|
2015 ஆகத்து நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேக தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி அமைக்க 7 இடங்கள் தேவையாக இருந்தது. இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசு அமைக்க ஒப்புக் கொண்டது. ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 22வது பிரதமராகப் பொறுப்பேற்றார்.[19]
|
|
(13)
|
|
மகிந்த ராசபக்ச குருணாகல்
|
21 நவம்பர் 2019
|
9 மே 2022
|
இலங்கை பொதுசன முன்னணி
|
2020
|
இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2019 கோட்டாபய ராஜபக்ச வென்றதை தொடர்ந்து மஹிந்த ராஜபக்ச பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
|
|
(10)
|
|
ரணில் விக்கிரமசிங்க கொழும்பு
|
12 மே 2022
|
21 ஜூலை 2022
|
ஐக்கிய தேசியக் கட்சி
|
|
இலங்கையின் தற்போதய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை சனாதிபதி கோத்தாபய ராசபக்சவினால் மே 12, 2022 இல் நியமிக்கப்பட்டார்.
|
|
15
|
|
தினேஷ் குணவர்தன
|
22 சூலை 2022
|
23 செப்டம்பர் 2024
|
மகாஜன எக்சத் பெரமுன
|
|
16
|
|
ஹரிணி அமரசூரிய
|
24 செப்டம்பர் 2024
|
|
தேசிய மக்கள் சக்தி
|