மன்னை இராசகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரி

மன்னை இராசகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரி
குறிக்கோளுரைகற்றனைத் தூறும் அறிவு
வகைஅரசினர் கலைக் கல்லூரி
உருவாக்கம்1971
முதல்வர்முனைவர் தி அறிவுடை நம்பி
அமைவிடம், ,
இணையதளம்http://www.mrgcollege.com

மன்னை இராசகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 1971ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1] பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[2]

வரலாறு

1971 ஆவது ஆண்டில் மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் நிலத்தைப் பெற்று இக்கல்லூரி தொடங்கப்பட்டது.

வழங்கும் படிப்புகள்

இளநிலைப் படிப்புகள்

முதுநிலைப் படிப்புகள்

அமைவிடம்

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் இக்கல்லூரி அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "Punjabcolleges.com". Archived from the original on 2017-02-21. Retrieved 2017-04-03.
  2. "பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2015-12-27. Retrieved 2017-04-03.

வெளியிணைப்புகள்

இதனையும் காண்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya