கூர்ம சம்ஹார மூர்த்தி

சிவ வடிவங்களில் ஒன்றான
கூர்ம சம்ஹார மூர்த்தி
வேறு பெயர்(கள்): ஆமையடுத்தான்
மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
விளக்கம்: திருமாலின் கூர்ம அவதாரத்தை கொன்ற வடிவம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்
கூர்ம சம்ஹார மூர்த்தி, அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். கூர்மம் என்றால் கடல் ஆமை என்று பொருள். கூர்ம அவதாரம் எடுத்து வந்த விஷ்ணுவை கொன்ற சிவனின் திருவுருவம் தான் கூர்ம சம்ஹார மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.

சொல்லிலக்கணம்

வேறு பெயர்கள்

ஆமையடுத்தான்

தோற்றம்

திருமாலின் கூர்ம அவதாரத்தை சூலத்தினால் குத்தி ககொல்வதே கூர்ம சம்ஹார மூர்த்தியின் வடிவாகும்.

உருவக் காரணம்

அமிர்தம் கிடைக்க வேண்டி அரக்கர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடைந்த போது, மந்தார மலையைத் தாங்கியபடி கடல் ஆமை ரூபத்தில் விஷ்ணு நின்றார். அப்பணி முடிந்ததும், கடல் உயிரினங்கள் அனைத்தையும் தின்ற அந்த கடல் ஆமை, அனைத்து கடல் நீரையும் குடித்தது. தேவர்களும், மனிதர்களும் அஞ்சினார்கள். சிவனிடம் தங்களைக் காக்க வேண்டிக் கொண்டார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு அந்த கடல் ஆமையை தன்னுடைய சூலத்தினால் குத்தி கொன்று மற்றும் அதிலிருந்த அனைத்து சதைகளை எடுத்து வெளியே எறிந்தார் மற்றும் அதை தின்றார். அந்த கடல் ஆமை ஓட்டினைத் தன்னுடைய கழுத்திலிருந்த மாலையில் இணைத்துக் கொண்டார்.

இந்த சிவனின் கடல் ஆமை வடிவ விஷ்ணுவை கொன்ற திருவுருவக் கோலம் தான் கூர்ம சம்ஹார மூர்த்தி என்று வழங்கப்படுகிறது.

கோயில்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya