சாஞ்சோர் மாவட்டம்
சாஞ்சோர் மாவட்டம் (Sanchore district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த ஜலோர் மாவட்டப் பகுதிகளை 7 ஆகஸ்டு 2023 அன்று இப்புதிய மாவட்டம் நிறுவப்பட்டது.[1][2][3]இதன் நிர்வாகத் தலைமையிடம் சாஞ்சோர் நகரம் ஆகும். இம்மாவட்டத்தில் பழங்குடி பிஷ்னோய் மக்கள் மற்றும் அஞ்சனா சௌதாரி மக்கள் வாழ்கின்றனர்.[4][5] மாவட்ட நிர்வாகம்சாஞ்சோர் மாவட்டம் 4 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[6]அவைகள் பின்வருமாறு:
மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 8,45,430 ஆகும். அதில் ஆண்கள் 438,753 மற்றும் 406,677 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 927 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு % ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 18.79% மற்றும் 8.22%ஆக உள்ளனர். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 94.50%, இசுலாமியர் 4.74%, சமணர்கள்0.65% மற்றும் பிறர் 0.11% ஆக உள்ளனர். மார்வாரி மொழியை 56.39% மற்றும் இராசத்தானி மொழியை 41.74% பேசுகின்றனர். இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia