அரசினர் கலைக் கல்லூரி, குமாரபாளையம்

அரசினர் கலைக்கல்லூரி, குமாரபாளையம்
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2013
சார்புபெரியார் பல்கலைக்கழகம்
அமைவிடம், ,

அரசினர் கலைக்கல்லூரி, குமாரபாளையம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 2013-ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.[2]

வழங்கும் படிப்புகள்

இளநிலைப் படிப்புகள்

முதுநிலைப் படிப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. புதிய கலைக்கல்லூரிகள்
  2. "பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2015-12-27. Retrieved 2015-12-07.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya