எம். எம். ஈ. எஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

எம்.எம்.ஈ.எஸ். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2007
அமைவிடம், ,
சேர்ப்புதிருவள்ளுவர் பல்கலைக்கழகம்

எம்.எம்.ஈ.எஸ். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்பது தமிழ்நாட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள ஒரு தனியார் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி தமிழ்நாட்டில் இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேல்விஷாரம் என்னும் ஊரில் செயல்பட்டு வருகின்றது.

அறிமுகம்

இக்கல்லூரி பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரி 2007இல் தொடங்கப்பட்டது.

படிப்புகள்

இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.[2]

  1. கலை, அறிவியல் - இளங்கலை
  2. கலை, அறிவியல் - முதுகலை

சான்றுகள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-11-27. Retrieved 2020-04-04.
  2. http://www.gacwsvga.in/
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya