நூற்றெட்டு சிவதாண்டவங்கள்
நூற்றெட்டு சிவதாண்டவங்கள் என்பவை சிவபெருமான் பரதநாட்டியத்தின் கரணங்களான 108 கரணங்களையும் ஆடியதாகும். ஆணின் நடனம் தாண்டவம் என்று பெயர் பெறுவதால், இந்தக் கரண நடனங்கள் நூற்றெட்டு தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இது நூற்றெட்டுத் தாண்டவபேதங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. தொன்மம்நடன கலையில் தலைவனாக இருந்து பரத முனிவருக்கு பரதநாட்டியம் கற்பித்தார் சிவபெருமான். அப்போது ஆனந்த தாண்டவத்திற்கும், பிரளய தாண்டவத்திற்கும் இடையே நூற்றியெட்டு தாண்டவங்களை ஆடுகிறார். [1] ![]() கரணங்களின் பெயர்கள்
சிற்பத் தொகுப்புகள்சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆடல் வல்லான் கோபுரம் எனப்படும் கிழக்கு கோபுரத்தில் இந்த நூற்றியெட்டு தாண்டவங்களையும் ஆடும் பெண் சிற்பங்கள் காணப்படுகின்றன. தஞ்சை பெரிய கோயிலில் இந்த நூற்றியெட்டு தாண்டவங்களில் என்பத்து ஒரு தாண்டவங்கள் காணப்படுகின்றன. திருவதிகை வீரட்டனேசுவரர் கோயில் கதவில் 108 கரணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றையும் காண்ககருவி நூல்சிவ தாண்டவம் - இரா. இராமகிருட்டிணன் ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia