பிரத்யோத வம்சம் (Pradyota dynasty, also called Prthivim Bhoksyanti) (lit. enjoying the earth),[1]பிந்தைய வேத காலத்தில்பண்டைய இந்தியாவின்அவந்தி மற்றும் மகதப் பகுதிகளை கிமு 682 முதல் கிமு 544 முடிய 138 ஆண்டுகள் ஆண்ட ஒரு அரச வம்சம் ஆகும். இவ்வம்சத்தினர் குறித்து புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பிரகத்ரத வம்சத்தினருக்குப் பின்னர் இவ்வம்சத்தினர் மகதத்தை கைப்பற்றி ஆண்டனர்.]].[2][1] இவ்வம்சத்தை கிமு 682-இல் நிறுவியவர் மன்னர் பிரத்யோத மகாசேனன் ஆவார். [3] இம்மன்னர் கௌசாம்பியை வென்று மகத நாட்டுடன் இணைத்தார்.