பாளையங்கோட்டை திரிபுராந்தகர் கோயில்

பாளையங்கோட்டை திரிபுராந்தகர் கோயில் என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

பாளையங்கோட்டையில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் உள்ள இடத்தை திரிபுராந்தகம் என்றும் அழைக்கின்றனர். [1]

இறைவன், இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் திரிபுராந்தகர் ஆவார். இறைவி விசாலாட்சி ஆவார். [1]

பிற சன்னதிகள்

திருச்சுற்றில் ஜ்வரஹரேசுவரர், சப்தமாதர்கள், அறுபத்துமூவர், மகா கணபதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், கஜலட்சுமி சரஸ்வதி, சனீஸ்வரர், நடராச சபை, நவக்கிரகங்கள், கால பைரவர், சந்திரன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஜலதுர்க்கை ஆகியோர் உள்ளனர். [1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya