கீழையூர் செம்மலைநாதர் கோயில்

செம்மலைநாதர்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:கீழையூர்
கோயில் தகவல்
மூலவர்:செம்மலைநாதர்
தாயார்:வண்டமரும் பூங்குழலாள்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

கீழையூர் செம்மலைநாதர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

நாகப்பட்டினம்-வேதாரண்யம்/திருத்துறைப்பூண்டி சாலையில், வலப்புறமாக திருத்துறைப்பூண்டி சாலையில் கருங்கண்ணியை அடுத்து கீழையூர் உள்ளது.

இறைவன்,இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் செம்மலைநாதர் ஆவார். இறைவி வண்டமரும் பூங்குழலாள் ஆவார். [1]

பிற சன்னதிகள்

திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், இறைவி சன்னதிகள் உள்ளன. [1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya