கொண்டல் தாரகபரமேசுவரர் கோயில்

தாரகபரமேசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:கொண்டல்
கோயில் தகவல்
மூலவர்:தாரகபரமேசுவரர்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

கொண்டல் தாரகபரமேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

சீர்காழி-பனங்காட்டங்குடி சாலையில் வள்ளுவக்குடியை அடுத்து கொண்டல் உள்ளது.

இறைவன்,இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் தாரகபரமேசுவரர் ஆவார். இறைவி சன்னதி இல்லை. [1]

பிற சன்னதிகள்

இந்த சிவன் கோயிலை குமார சுப்பிரமணியர் கோயில் என்றும் கொண்டல் முருகன் கோயில் என்றும் அழைக்கின்றனர். முன் மண்டபத்தை அடுத்து முருகன் சன்னதி உள்ளது. அதற்கடுத்து தாரகபரமேசுவரர் சன்னதி உள்ளது. [1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya