தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் - விழுப்புரம் என்பது தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் அமைந்துள்ள எட்டு போக்குவரத்து கழகங்களில் ஒன்றாகும். இதன் தலைமையகம் TN 32 விழுப்புரம் ஆகும். வரலாறுசுதந்திர இந்தியாவில் 1997க்கு முன்னர் விழுப்புரம் மற்றும் கடலூரை தலைமையிடமாக கொண்டு தந்தை பெரியார் போக்குவரத்து கழகமும், வேலூர் மற்றும் திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்து கழகமும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு எம்.ஜி.ஆர் போக்குவரத்து கழகமும் செயல்பட்டு வந்தது. பின்பு, ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகமாக 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம் என மாற்றப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து மண்டலம்இந்த போக்குவரத்து கழகத்தின் கீழ் 5 மண்டலங்கள் செயல்பட்டு வருகிறது.
என்ற எண்களின் பேருந்து போக்குவரத்து சேவை மண்டலங்களின் மூலம் இயங்குகிறது. மாவட்டங்கள்விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்கள் அமைந்துள்ளது. மண்டல தலைமையிடம் மற்றும் பணிமனைகள்திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலம்
ஆரணி – 2 வது பணிமனையும், பெரணமல்லூர், வெம்பாக்கம், சமுனாமரத்தூர் ஆகிய நகரங்களில் புதிய பேருந்து பணிமனைகளை அமைத்து பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையும் உள்ளது. வேலூர் போக்குவரத்து மண்டலம்காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலம்
திருவள்ளூர் போக்குவரத்து மண்டலம்
விழுப்புரம் போக்குவரத்து மண்டலம்கடலூர் போக்குவரத்து மண்டலம்
அதிக வருவாய் ஈட்டும் வழித்தடங்கள்விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் 8 வழித்தடங்கள் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் வழித்தடங்களாக உள்ளது [1]
கோரிக்கைவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மட்டும் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் ஆனால் வேலூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை மிகவும் குறைவு அல்லது ஓரிரு பேருந்துகள் அதே போல் வேலூரில் மாநகர பேருந்துகளும் இயங்குவதில்லை இதனை கருத்தில் கொண்டு வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கி வேலூரை தலைமையிடமாக கொன்டு புதிய கோட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வேலூர் மாவட்டம் முழுவதும் பேசப்படுகிறது.[2] இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia