பாசிர் சாலாக் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
உள்ளூர் மலாய்த் தலைவர்கள் மகாராஜா லேலா மற்றும் செபுண்டம் ஆகியோரின் சதியின் விளைவால் அந்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பிரித்தானிய இராணுவத் தலையீட்டின் மூலம் பிரச்சினை தீர்வு காணப்பட்டது. இந்த நிகழ்வு மலாயா மக்களிடையே பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.[9]
குறிப்பிடத்தக்க இடங்கள்
ஜேம்ஸ் பர்ச் நினைவுச்சின்னம்
செபுண்டம் நினைவகம்
டத்தோ மகாராஜா லேலா நினைவிடம்
ஜேம்ஸ் பர்ச் கொலை நடந்த இடம்
பாசிர் சாலாக் வரலாற்று சுரங்கப்பாதை
பேராக் மந்திரி பெசார் கலைக்கூடம்
பாசிர் சாலாக் மக்களவைத் தொகுதி
பாசிர் சாலாக் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022)
மக்களவை
தொகுதி
ஆண்டுகள்
உறுப்பினர்
கட்சி
1984-ஆம் ஆண்டில் ஈலிர் பேராக் தொகுதியில் இருந்து பாசிர் சாலாக் தொகுதி உருவாக்கப்பட்டது