இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [1][2][3][4][5]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருவனந்தபுரம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, குழித்துறை தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 5.35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [6][7][8][9]
வசதிகள்
கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு நிலையம்.
பயணிகள் ஓய்வறை.
கடந்து செல்லும் தொடருந்துகள்
பயணிகள் தொடருந்துகள்
56310 நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் தொடருந்து[10]
56318 நாகர்கோவில் -கொச்சுவேலி பயணிகள் தொடருந்து[10]
56304 நாகர்கோவில் - கோட்டயம் பயணிகள் தொடருந்து[10]
56316 நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் தொடருந்து[10]
56311 திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் தொடருந்து[10]
56315 திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் தொடருந்து[10]
56313 திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் தொடருந்து[10]
56317 கொச்சுவேலி - நாகர்கோவில் பயணிகள் தொடருந்து[10]