தேசிய நெடுஞ்சாலை 520 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 520 (தே. நெ. 520)(National Highway 520 (India)) இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முற்றிலும் ஒடிசாவில் பயணிக்கின்றது.[1] இந்தச் சாலை 2002ஆம் ஆண்டில் தே. நெ. 215 என எண்ணிடப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நெடுஞ்சாலை தே. நெ 215-இன் ஒரு பகுதியாக இருந்தது. இச்சாலை 348 கி. மீ. நீளமுள்ளதாக இருந்தது. இந்த நெடுஞ்சாலை ரிமுலி-ராஜமுண்டா-பர்கோட் சாலை என்றும் அழைக்கப்படுகிறது. ரிமுலி-ராஜமுண்டா சாலைப் பகுதி 105 கிலோமீட்டர் (65 மைல்) நீளமுடையது. இது இப்போது தே. நெ. 520 ஆகவும், ராஜமுண்டா-பர்கோட் நீளம் தே. நெ.143 ஆகவும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 143 இப்போது ராஞ்சி-ரூர்கேலா-பர்கோட் நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த நெடுஞ்சாலையை இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரிக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 215 அல்லது (தே. நெ. 215) என்பது பனிகோயிலியை ராஜமுந்தா நகரத்துடன் இணைக்கும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். தேசிய நெடுஞ்சாலை 215 பனிகோயிலி-கியோஞ்சர்-ராஜமுண்டா வழியாகச் செல்கிறது
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia