தேசிய நெடுஞ்சாலை 709 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 709 (தே. நெ. 709 விரிவாக்கம்)(National Highway 709 (India)) இராசத்தானின் இராஜ்கரில் தொடங்கி பானிப்பத்தில் முடிவடைகிறது. இந்த நெடுஞ்சாலைப் பாதையில் ரோத்தக், பிவானி மற்றும் பிலானி ஆகியவை முக்கிய நகரங்களாகும். இந்த நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை 1 (தில்லி முதல் அமிர்தசரசு வரை) உடன் பானிபட் புறவழிச்சாலையில் இணைகின்றது. இந்த நெடுஞ்சாலை 243 km (151 mi) கிமீ (151 மைல்) நீளமானது. இது அரியானா மற்றும் இராசத்தான் மாநிலங்களில் செல்கின்றது. இந்த நெடுஞ்சாலையானது பானிப்பத் மற்றும் பிவானி இடையே நான்கு வழிப்பாதையாக உள்ளது. கலனூர் மற்றும் பிவானி இடையே நான்கு வழிப்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. பிவானி அருகே சுங்கச்சாவடிகள் கட்டப்பட்டு வருகின்றன. [1][2] வழித்தடம்தேசிய நெடுஞ்சாலை 709 பின்வரும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக செல்கிறது: ராஜ்கர் பிலானி லோஹானி பிவானி கலானூர் லாஹ்லி ரோஹ்தக் ப ஹ்மன்வாஸ் ஜாஸியா கிலௌர் ரூகி பைன்ஸ்வான் குர்த் மஹ்ரா கோஹானா முண்ட்லானா சிரானா இஸ்ரனா நௌல்தா தோஹர் மெஹ்ரானா பானிபட் மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia